338
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இறப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவி...

247
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்...

325
சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழ...

338
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார் எனும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தர...

355
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள முத்தானூரைச் சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை பழைய பேருந்து நிலைய ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். ...

178
சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில், தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ...

306
கர்நாடக மாநிலம் பெல்லாரி நகர் டேரூ வீதியில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையில் ஏசி கம்ப்பிரசர் வெடித்ததால் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறி கடையில் இருந்த மூன்று ஊழியர்களுக்கு கடுமையான ...



BIG STORY